செவ்வாய், டிசம்பர் 06, 2011



இவர்களை என்ன செய்யலாம்.....?













சமூகவலையமைப்பையும் தமிழ் இனத்தையும் சீரழிக்கும் வீனோத ஆசைமிக்கவர்கள் இவர்கள், இந்த வலையமைப்பினூடாக எத்தனையோ நல்ல விடங்களை பகிர்ந்து கொள்ளலாம்,இவர்களது முக்கிய நோக்கம் இவர்களது இணையங்களை கிளிக் செய்து பார்க்க வைப்பதே.அதாவது ஒரு செய்தியின் கீழ் வேறு இணையத்தளங்களின் முகவரி இடப்பட்டிருக்கிறதா என பாருங்கள். அவ்வாறு இருந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம். ( உதாரணமாக- newyarl.com, cirattai.com, yarlnelam.com,tamilalagan.com, tamilneethy.com  போன்றவை.........) எனுவே இந்த இணையத்தளங்களின் சொந்த வியாபார நோக்கிற்காக பெண்களது புகைபடங்களுடன் உலாவுகிறார்கள் இந்த ஈனப்பிறவிகளின் செயல்களினால வீட்டில் அமர்ந்து கூட இந்த வலையமைப்பு பார்வையிட முடியாமல் உள்ளது.  இனிவரும் காலத்தில் முகநூல் என்பது அநாகரீக வலையமைப்பு என தோற்றம்பெரும் என்பதில் ஐயமில்லை. சில பெண்கள் பள்ளிகூடங்களில் முகநூல் பாவணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் அவ்வாறு பாவிக்கப்பட்டு  பள்ளிகூட பெயர் உள்ளடக்கபட்டிருந்தால் அந்த நபர் நீக்கப்படுவார் என் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.... இந்த வலையமைப்பை புதுப்பிக்க அல்லது யாவரும், எந்த வயதினருடனும் அமர்ந்து பார்க்க கூடியதாக்குவது யாருடைய கைகளிலே..... 

1 கருத்து:

  1. அருமையான பதிவு, இது போன்ற ஈனப்பிறவிகளை முளையிலே பியித்து ஏறிய வேண்டும். பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு